Tuesday, February 3, 2009
trumpet the snippet
Life at times throws moments, flimsy though, that make you look life with a different perspective. On such moments of perception denigrates does little damage. That’s the fillip to make any kind of move. And so doth the chance to make your all glorious move. Think.
Saturday, January 31, 2009
Dairy Kurippughal
At the end of this scribbling (A combination of prose and poetry) i have signed off thus, Economics Class,25/10/2005.
And yes inspiration for this was a beautiful girl in my MBA class.
காதலால் கசிந்துருகி
கடமை மறக்கும் கயவனல்லன்
காமம் கண்மறைக்க
காட்டாறாய் மாறும் இளைஞனல்லன்
காதல் காமம் இவ்விரண்டையுமே
கவிபாடி கண்டு உண்டு
களியுறு கவிபெறு தலைவன்
நான்.
மனமது கணமாய் தோன்றும் சில நேரங்களில். இப்பொழுதெல்லாம் பல நேரங்களில்.அப்பொழுதெல்லாம் பேனா எடுத்து பிதற்ற தோன்றும். சோம்பேறியாய் வெட்டியாய் கழிப்பேன் பல நாட்களை. பிறிதொரு நாளில் அப்பேனாவை எடுத்து பிதற்ற இயாலாததாய் கிறுக்கல்கள் தொடங்கும். அங்கணம் தலை முதல் கால் வரை கவி புரண்டு ஓடுவதெல்லாம் காதலதை பற்றியே.இப்படியே காதலை பற்றி கிறுக்கி கொண்டிருக்கிறென் என வேறு உணர்வு கூற முயன்றால் அவ்வளவு புலன்மிகு கவிதைகள் முளைக்க மறுக்கின்றன். மறு கணமே மனம் காதல் தீயில் கறுக வார்த்தைகள் உண்மையாய் வந்து வீழ்கின்றன.எழுதுகிறேன்.அது காதலாகவே வருகிறது.
காணும் போதிலெலாம்
காந்தமாய் கவர்கிறாள்
கண்ணிற் கழகாய் வந்து
கனா கோடி கொடுக்கிறாள்
கவிபாடி துதிக்கா தூண்டுகிறாள்
காளைக்கும் தெரியும் நிச்சயம்
கிடைப்பதில்லை அவள்தனள்
கண்ணியமாய் அவன் கரையும் வரை.
கண்ணாமூச்சி வாழ்க்கை!
And yes inspiration for this was a beautiful girl in my MBA class.
காதலால் கசிந்துருகி
கடமை மறக்கும் கயவனல்லன்
காமம் கண்மறைக்க
காட்டாறாய் மாறும் இளைஞனல்லன்
காதல் காமம் இவ்விரண்டையுமே
கவிபாடி கண்டு உண்டு
களியுறு கவிபெறு தலைவன்
நான்.
மனமது கணமாய் தோன்றும் சில நேரங்களில். இப்பொழுதெல்லாம் பல நேரங்களில்.அப்பொழுதெல்லாம் பேனா எடுத்து பிதற்ற தோன்றும். சோம்பேறியாய் வெட்டியாய் கழிப்பேன் பல நாட்களை. பிறிதொரு நாளில் அப்பேனாவை எடுத்து பிதற்ற இயாலாததாய் கிறுக்கல்கள் தொடங்கும். அங்கணம் தலை முதல் கால் வரை கவி புரண்டு ஓடுவதெல்லாம் காதலதை பற்றியே.இப்படியே காதலை பற்றி கிறுக்கி கொண்டிருக்கிறென் என வேறு உணர்வு கூற முயன்றால் அவ்வளவு புலன்மிகு கவிதைகள் முளைக்க மறுக்கின்றன். மறு கணமே மனம் காதல் தீயில் கறுக வார்த்தைகள் உண்மையாய் வந்து வீழ்கின்றன.எழுதுகிறேன்.அது காதலாகவே வருகிறது.
காணும் போதிலெலாம்
காந்தமாய் கவர்கிறாள்
கண்ணிற் கழகாய் வந்து
கனா கோடி கொடுக்கிறாள்
கவிபாடி துதிக்கா தூண்டுகிறாள்
காளைக்கும் தெரியும் நிச்சயம்
கிடைப்பதில்லை அவள்தனள்
கண்ணியமாய் அவன் கரையும் வரை.
கண்ணாமூச்சி வாழ்க்கை!
Dairy kuriipugal....
I consider this to be the heights of my writing then. There was this somewhere i came across
Like
The Deserts
Miss The
Rain
And i just couldn't handle the kind of emotion stuffed into these simple sentence. And i still remember taking this as a premise i started constructing words around this emotion. But finally truth struck me that i also had to pack some heavy emotions in simple word. And thus cam
வான்மழை வேண்டி
நானாக நானிருந்தும்
நாணமுடை நங்கையை
நாடுவதென்பது
வறண்ட பாலைவனமும்
வான்மழையை வேண்டுவதென்பதாம்.
Like
The Deserts
Miss The
Rain
And i just couldn't handle the kind of emotion stuffed into these simple sentence. And i still remember taking this as a premise i started constructing words around this emotion. But finally truth struck me that i also had to pack some heavy emotions in simple word. And thus cam
வான்மழை வேண்டி
நானாக நானிருந்தும்
நாணமுடை நங்கையை
நாடுவதென்பது
வறண்ட பாலைவனமும்
வான்மழையை வேண்டுவதென்பதாம்.
Dairy Kurippughal....
பார்வையாலே பாவையெவளையும் படிய வைக்கும் பாங்கு தனக்குண்டெணும் ஏற்றமிக்க எண்ணம் கொண்ட நண்பன் Lingesh. அவனுடனான ஓர் பயண அனுபத்திலிருந்து. (2003 new year trip chennai to vizag)..
பார்வை ஒன்றே போதுமா?
பெண்ணொருத்தி கண்ணசைத்தாள்
பார்வையாலே யாழிசைத்தாள்
விழியாலே வாவென்றாள்
விண்மீன் போல் ஜொலித்தாள்
ஆண்கள் சன்னமாய் செய்யும் பாவம்
அவர்தம் கொள்ளும் சல்லாபம்
சின்னதாய் நான் சிரித்திட
சந்திரனாய் அதையவள் திருப்பிட
பார்வையாலே பாலமிட்டோம்
சிரிப்பாலே சிருங்காரம் செய்தோம்
பார்வை பாலத்தில் காதல் கணைகளின் நெருக்கடி
எல்லாம் உன் பார்வை மூட்டிய நெருப்படி
குற்றங்கள் செய்ததெல்லாமுன் பொறுப்படி
கொஞ்சம் தவறினாலும்
உலகம் எனக்கு தருமே செருப்படி
வேண்டாமடி கள்ளி விளையாட்டு
காதலெனும் மாயப்பேயை நீயோட்டு
பார்வக் காதலெல்லாம் வெத்துவேட்டு.
பார்வை ஒன்றே போதுமா?
பெண்ணொருத்தி கண்ணசைத்தாள்
பார்வையாலே யாழிசைத்தாள்
விழியாலே வாவென்றாள்
விண்மீன் போல் ஜொலித்தாள்
ஆண்கள் சன்னமாய் செய்யும் பாவம்
அவர்தம் கொள்ளும் சல்லாபம்
சின்னதாய் நான் சிரித்திட
சந்திரனாய் அதையவள் திருப்பிட
பார்வையாலே பாலமிட்டோம்
சிரிப்பாலே சிருங்காரம் செய்தோம்
பார்வை பாலத்தில் காதல் கணைகளின் நெருக்கடி
எல்லாம் உன் பார்வை மூட்டிய நெருப்படி
குற்றங்கள் செய்ததெல்லாமுன் பொறுப்படி
கொஞ்சம் தவறினாலும்
உலகம் எனக்கு தருமே செருப்படி
வேண்டாமடி கள்ளி விளையாட்டு
காதலெனும் மாயப்பேயை நீயோட்டு
பார்வக் காதலெல்லாம் வெத்துவேட்டு.
Dairy Kurippughal...
Yes, i want to revive this section which i had abandoned. I am firm in getting back to writing or that scribbling practice. But for now from my scribblings of UG days....
கடவுள் வாழ்த்து.....
நண்பர்களுடன் நித்தம் தம்
மதியடிக்கடி மங்கி மது நாடும் மனது
மெல்ல ஓட்ட அறியாத வண்டியிலே
ஊர் சுற்றிட நிறைய நேரம்
கடமைகளை தள்ளிப்போடும் தைரியம்
காதலை வெறுப்பதாய் மாயை
நல்லதை மட்டுமே பேச தெரியாத நாவை
அடக்கிட விரும்பாதோர் குணம்
வார்த்தைகளை பிதற்றி கவிதையென
உரைக்கும் கர்வம்
இவற்றுடனே நான் முன்னேறிட
வழிவகுப்பாய் பராபரமே.
கடவுள் வாழ்த்து.....
நண்பர்களுடன் நித்தம் தம்
மதியடிக்கடி மங்கி மது நாடும் மனது
மெல்ல ஓட்ட அறியாத வண்டியிலே
ஊர் சுற்றிட நிறைய நேரம்
கடமைகளை தள்ளிப்போடும் தைரியம்
காதலை வெறுப்பதாய் மாயை
நல்லதை மட்டுமே பேச தெரியாத நாவை
அடக்கிட விரும்பாதோர் குணம்
வார்த்தைகளை பிதற்றி கவிதையென
உரைக்கும் கர்வம்
இவற்றுடனே நான் முன்னேறிட
வழிவகுப்பாய் பராபரமே.
Slumdog...
Is there an end to human stupidity? Am still confused what is so great about this movie to have all the hoopla around it. At no Level can any decent viewer accept the mockery in terms of characters shifting their languages, leave alone slang, at so ease. What is the point in telling the story of a place and it's people without it's language. Accepted there is a novelty in the basic plot. A contest where questions get answered by the way of life of the protagonist. But very soon into the movie we get to know they are gonna come with some stupid connection to each question. By the time you don't bother to bother about the question or its' choices or how will the protagonist answer. And in showing of slums, we have seen it better in our own selvaraghavan. A Danny Boyle can never show what a true Indian slum is. You go excess about a story, about its' characters, about its premises and it gets on to your nerves beyond a point. I felt Rahmans'( or more so shivamanis') presence in precisely 3 scenes. If at all there is something to carry from this movie, a musician who was nurtured, upheaved by tamilians is getting all right recognitions. Wait!Recognitions correct, but right? Am not sure. And also every indian knows this is not Rahmans' best.
Wednesday, January 28, 2009
NO I DIDN'T PASS...
hmm friends, wellwishers i did flunk the exam.
nothing to cringe about. Life will go on.
and btw slumdog millionaire was a crap moview. So that was double whammy for me today.
nothing to cringe about. Life will go on.
and btw slumdog millionaire was a crap moview. So that was double whammy for me today.
Subscribe to:
Posts (Atom)